வெள்ளி, 13 ஜனவரி, 2023

 

நம்மூர்காரர் மட்டுமல்ல நம் அயலவர் பற்றி....
♥♥♥♥♥♥♥♥♥♥
மாண்புறு மக்கள்3. *-+*-+*-+*-+*-+*-+ கார்த்திகேசு பொன்னம்பலம் இரத்தினம் எனும் இயற்பெயர் கொண்ட கா.பொ.இரத்தினம் அவர்கள் 1914ம் ஆண்டு பங்குனி10 இல் வேலணையில் பிறந்தார்.தனது ஆரம்பக் கல்வியை வேலணையிலும் உயர் கல்வியை யாழ்ப்பாணத்திலும் கற்றுத் தேர்ந்தார்.தமிழில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராய் விளங்கியவர் தனது 19 வது வயதில்1933 இல் பண்டிதர் பட்டம் பெற்றார்.இலண்டன் பல்கலைக் கழகத்திலும்,சென்னைப் பல்கலைக் கழகத்திலும் பட்டப் படிப்பினை மேற்கொண்டார்.தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் ஆசிரியராகவும் கடமை புரிந்தார்.1941 இல் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் உதவி ஆசிரியராகக் கடமையாற்றினார்.1942 இல் வித்துவான் பட்டம் பெற்றவர் பின்னர்1945 முதல் 1956 வரை மகரகம ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலும் தமிழ் ஆசானாய் அரும் பணியாற்றினார்.
1945 இல் இலண்டன் பல்கலைக் கழகத்தில் இளங்கைலை சிறப்புப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். 1952 இல் கீழைத் தேய மொழிகளில் முதுமாணிப் பட்டம் என ஏராளமான பட்டங்களை பெற்றார்.
மலேயாப் பல்கலைக் கழகத்தில் தனிநாயகம் அடிகளாரோடு சேர்ந்து பணியாற்றினார்.
1952 இல் கொழும்பு தமிழ் மறைக் கழகம் எனும் அமைப்பை உருவாக்கி தமிழ் வளர அரும்பணியாற்றினார்.1960 இல் கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் துணைத்தலைவராக பொறுப்பேற்று அதனைத் திறம்பட நடாத்தினார்.திருக்குறள் பரவ அரும்பாடு பட்டார்.முதன் முதலில் இலங்கையில் வேலணையில் திருக்குறள் மாநாட்டை நடத்தி சிறப்பு செய்தார். முருகு என்ற இலக்கிய வெளியீட்டு சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணிபுரிந்தார்.பின்னர் அரசியலில் நுழைந்து 1965-1970 காலப்பகுதியில் தமிழரசுக் கட்சியின்கிளிநொச்சித் தொகுதியின் பா.உ ஆகக் கடமையாற்றினார்.1970 இலிருந்து 1983 வரை ஊர்காவற்றுறைத் தொகுதியி நாடாளுமன்ற உறுப்பினரானார்.1983 இனக்கலவரத்தை அடுத்து தமிழ் நாடு சென்னையில் வாழ்ந்தவர் 2003 இல் இலங்கை வந்து வெள்ளவத்தையில் வசித்தவர் 2010 இல் இவ்வுலக வாழ்வை நீத்தார்.
இவர் எழுதிய நூல்கள்
************************
1.தமிழ் இலக்கியம் கற்பித்தல்
2.தமிழ் உணர்ச்சி
3.உரை வண்ணம்
4.அன்புச்சோலை
5.காவியய மணிகள்
இன்னும் பல நூல்கள்
பெற்ற பட்டங்கள்
********************
1.தமிழ் மறைக் காவலர்
2.திருக்குறள் செல்வர்
3.குறள் ஆய்வுச் செம்மல்
4.செந்தமிழ்க் கலைமணி
5.உலகத் தமிழ்ச் செம்மல்
இவர் பற்றிய நூல்கள்
************************
1.வேலணைப் பெரியார் கா.பொ.இரத்தினம்
(ஆசிரியர்: தில்லைச்சிவன்)
2.தமிழ் மறைக் காவலர் காபொ.இரத்தினம்
(ஆசிரியர்:நா.சுப்பிரமணியன்)
+++++++++++++++++++++++++++++++++++++
நன்றி


சனி, 9 மே, 2020

வடக்கு-கிழ- மாகாண சபை 04.06.1981 மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் முடிவுகள்


04.06.1981இல் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் முடிவுகள்

யாழ் மாவட்டம்

ஐக்கிய தேசியக் கட்சி 23,302
தமிழர் விடுதலைக் கூட்டணி 2,63,369 - 10 ஆசனங்கள்
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 21,682
சுயேட்சை 7,646
நிராகரிக்கப்பட்டவை 4,332

புதன், 20 நவம்பர், 2013

தா சிவசிதம்பரம்

தாமோதரம்பிள்ளை சிவசிதம்பரம் (Thamotharampillai Sivasithamparam, மார்ச் 26, 1926 - நவம்பர் 9, 1992) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
தா. சிவசிதம்பரம்
T. Sivasithamparam
 
நாஉ
பதவியில்
1960 – 1970

முன்னவர்செ. சுந்தரலிங்கம்,சுயேட்சை
பின்வந்தவர்எக்ஸ். எம். செல்லத்தம்பு,இலங்கைத் தமிழரசுக் கட்சி
பதவியில்
1977 – 1983
முன்னவர்எக்ஸ். எம். செல்லத்தம்பு,இலங்கைத் தமிழரசுக் கட்சி
அரசியல் கட்சிஅகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்

பிறப்புமார்ச்சு 261926
இறப்புநவம்பர் 9 1992(அகவை 66)
பயின்ற கல்விசாலைதிருகோணமலை இந்துக் கல்லூரி

மு.திருச்செல்வம்

முருகேசன் திருச்செல்வம் (Murugeysen Tiruchelvam, 19 நவம்பர் 1907 - 23 நவம்பர் 1976) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் மேலவை உறுப்பினரும், அமைச்சரும், பிரபலமான வழக்கறிஞரும் ஆவார்.
செனட்டர் மு. திருச்செல்வம்
M. Tiruchelvam

உள்ளூராட்சி அமைச்சர்
பதவியில்
1965 – 1968
பின்வந்தவர்ரணசிங்க பிரேமதாசா

இலங்கை சட்டமா அதிபர்
பதவியில்
1957 – 1960
முன்னவர்டி. எஸ். சி. பி. ஜான்சி
பின்வந்தவர்ஏ. சி. அலெஸ்

இலங்கை செனட் சபைஉறுப்பினர்
பதவியில்
1965 – 1971
அரசியல் கட்சிஇலங்கைத் தமிழரசுக் கட்சி

பிறப்புநவம்பர் 191907
யாழ்ப்பாணம்,இலங்கை
இறப்புநவம்பர் 23 1976(அகவை 69)
வாழ்க்கைத்
துணை
புனிதம்
பிள்ளைகள்நீலன், இராஜேந்திரா, ஜானகி
பயின்ற கல்விசாலைபுனித தோமையர் கல்லூரி, கல்கிசை
இலங்கை பல்கலைக்கழகக் கல்லூரி
துறைவழக்கறிஞர்

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

மு. சிவசிதம்பரம்

மு. சிவசிதம்பரம்
M. Sivasithamparam

இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர்
பதவியில்
8 மார்ச் 1968 – 25 மார்ச் 1970
முன்னவர்ராசிக் பரீத்
பின்வந்தவர்ஐ. ஏ. காதர்

பதவியில்
1989 – 2002
முன்னவர்அ. அமிர்தலிங்கம்
பின்வந்தவர்வீ. ஆனந்தசங்கரி

பதவியில்
1978 – 2002
பின்வந்தவர்வீ. ஆனந்தசங்கரி

பதவியில்
1960 – 1970
பின்வந்தவர்கே. ஜெயக்கொடி,இதக

இலங்கை நாடாளுமன்றம்உறுப்பினர்
(நல்லூர் தொகுதி)
பதவியில்
1977 – 1983
முன்னவர்சி. அருளம்பலம்,அஇதகா

இலங்கை நாடாளுமன்றம்உறுப்பினர்
(நாடாளுமன்ற உறுப்பினர், தேசியப் பட்டியல் தொகுதி)
பதவியில்
2001 – 2002
பின்வந்தவர்கே. துரைரத்தினசிங்கம்,ததேகூ
அரசியல் கட்சிதமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி

பிறப்புசூலை 201923
கரவெட்டிஇலங்கை
இறப்புசூன் 5 2002(அகவை 78)
கொழும்புஇலங்கை
தேசியம்{{{பெயர் விகுதியுடன்}}} கொடி இலங்கைத் தமிழர்
பயின்ற கல்விசாலைகரவெட்டி விக்னேசுவரா கல்லூரி
புனித யோசேப்பு கல்லூரி, கொழும்பு
இலங்கப் பல்கலைக்கழகக் கல்லூரி
இலங்கை சட்டக் கல்லூரி
துறைவழக்கறிஞர்
சமயம்இந்து

பொன்.கந்தையா

பொன்னம்பலம் கந்தையா (சூலை 11914 - 1960) ஈழத்துத் தமிழ் அரசியல்வாதி. இலங்கையின் வரலாற்றில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொருஇடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர். தாழ்த்தப்பட்ட தமிழ்ச் சிறுவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகப் பாடசாலைகளில் அவர்களையும் அனுமதிக்க வேண்டுமென்று கோரியவேளை 60களில் கல்வி அமைச்சராக இருந்த டபிள்யூ. தகநாயக்காவின் உதவியினால் தாழ்த்தப்பட்ட பிள்ளைகள் படிப்பதற்கென வசதியற்ற பகுதிகளில் 11 பாடசாலைகளைத் தொடக்கி வைத்தார். தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது பொன் கந்தையா நெருக்கடியிலிருந்து நெருக்கடிக்கு என்ற தலைப்பில் நாடாளுமன்றத்தில் புகழ் கொண்ட உரையை நிகழ்த்தினார்.

வீ.என். நவரத்தினம்

வ. ந. நவரத்தினம்
V. N. Navaratnam
 
நாஉ

நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதி - சாவகச்சேரி
பதவியில்
1956 – 1983
முன்னவர்வி. குமாரசாமி,அஇதகா
அரசியல் கட்சிஇலங்கைத் தமிழரசுக் கட்சி
தமிழர் விடுதலைக் கூட்டணி

பிறப்புசூன் 51929
நுணாவில்,சாவகச்சேரி,இலங்கை
இறப்புசனவரி 29 1991(அகவை 61)
டொரண்டோகனடா
தேசியம்இலங்கைத் தமிழர்
வாழ்க்கைத்
துணை
இரகுபதி நவரத்தினம்
பயின்ற கல்விசாலைதிரிபேக் கல்லூரி
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
இலங்கை சட்டக் கல்லூரி
துறைவழக்கறிஞர்
சமயம்சைவ சமயம்
வ. ந. நவரத்தினம் (V. N. Navaratnam, 5 சூன் 1929 - 29 சனவரி 1991) இலங்கையின் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞரும் ஆவார். நவரத்தினம் ஏப்ரல் 1956 முதல் சூலை 1983 வரை சாவகச்சேரி தேர்தல் தொகுதியை இலங்கை நாடாளுமன்றத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி, மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும்,கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வி. என். நவரத்தினம் உட்பட அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் அவர்கள் அனைவரும் நாடாளுமன்ற இருக்கைகளை இழந்தார்கள்[1].
கறுப்பு ஜூலை கலவரத்தின் பின்னர் புலம் பெயர்ந்து சிறிது காலம் ஐக்கிய இராச்சியத்தில் வசித்து வந்த நவரத்தினம், பின்னர் நிரந்தரமாக கனடாவுக்குப் புலம் பெயர்ந்தார். மூன்று நாடுகளிலும் வழக்கறிஞராகப் பணியாற்றினார். இவருக்கு சிறீ நமச்சிவாயா, சிறீ வல்லிபுரானந்தன், மைத்ரேயி, சிறீ சண்முகானந்தன் என நான்கு பிள்ளைகள் உள்ளனர்.